Posts

Showing posts from June, 2016

ஒரு நிச்சயமற்ற பயணத்தில் சிரிய மக்கள்

அகதிகள் சமீப காலம் வரையில் சிரியா ஒரு ஸ்தீரமான நாடாகும் . விவசாயத்திலும் எண்ணை வளத்திலும் நல்ல வருமானத்தை பெற்று வந்தது . சிறுவர்களுக்கு நல்ல கல்வியும் கிடைத்தது . ஆசாதின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் அரசியல் எதிரிகளுக்கு எதிராக இரக்கமற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது . பெரும்பான்மையும் சிறுபான்மையுமான சுன்னி ஷீஆ முஸ்லீம்கள் சமாதானமாகவே வாழ்ந்து வந்தார்கள் . அரபு வசந்தம் நிலைமையை மாற்றிவிட்டது . 2011 இல் இருந்து உள்நாட்டு போர் வருடத்துக்கு வருடம் மிகவும் மோசமாகிக்கொண்டே போகிறது . முழு சனத்தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் தங்கள் தேசத்தை விட்டு எதிர்பார்ப்பில்லாத ஒரு பயனத்திலிருக்கிறார்கள் . நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மற்ற நாடுகளிலேயே வாழ்கிறார்கள் . அநேகருக்கு தங்கள்குழந்தைகளை பாடசாலைகளுக்கு அனுப்பமுடியவில்லை . அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்று யாருக்குமே தெரியாது . இந்த நிச்சயமற்ற பயணத்தில் நன்மையும் உள்ளது .   கடும் சட்டங்களுக்கும் அடக்குமுறைக்கும் கட்டுப்பட்டிருந்தவர்களுக்கு   சுதந்திரம் க

ரோஹிங்கியா : உலகங்களுக்கு மத்தியில் ஒரு மக்கள் குழு

Image
ஆகதிகள் ரோஹிங்கியா மக்களின் தாயகம் இஸ்லாமிய இல்லத்தின் தெற்காசிய அறைக்கும் இந்தோ - மலேசிய அறைக்கும் மத்தியில் அமைந்துள்ளது . இவர்கள் மிக பெரிய இன , மொழி , மத மற்றும் அரசியல் சாவால்களை சந்தித்த மக்கள் குழுவினர் . வங்காள வளைக்குடாவின் அ ழ கான் மலைகளின் வட பகுதியில் பல நூற்றாண்டுகளாக ரோஹிங்கியா முஸ்லீம்கள் வாழ்கின்றார்கள் . அநேக காலமாக பௌத்த அயலவர்களுடன் சமாதானமாக வாழ்ந்துவந்தார்கள் . 1948 ம் ஆண்டு பர்மா சுதந்திரம் அடைந்தவுடன் அங்கு பெரும்பான்மை மக்களாக பௌத்தர்கள் காணப்பட்டார்கள் . ஆரம்பத்தில் சிறுபான்மையினருக்கு சம உரிமை வழங்கப்பட்டது . 1982 ம் ஆண்டு இராணுவ புரட்சியைத் தொடர்ந்து ‘ரோஹிங்கியா மக்களை தொடர்ந்தும் மியன்மாரின் குடியுரிமை   உள்ளவர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று சட்டம் மாற்றப்பட்டது .  இதனால் இர ண் டு மில்லியன் மக்கள் குடியுரிமை இழந்த ஒரு பெரும் மக்கள் குழுவாக அடையாளம் காணப்படுகிறார்கள் .  இப்படி வளர்ந்து வந்த பாகுபாடு 2012 இல் அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது . வன்முறை கொந்தளிப்ப

குடியேற்ற வாசிகளுக்கு பரலோக வாசல்...

ஒரு குளோபல் நுழைவாயில் உலக வங்கியின் அறிக்கையின் பிரகாரம் இன்று குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை 250 மில்லியனுக்கும் அதிகமாகும் . இந்த குடியேற்றவாசிகளின் முதல் இடம் ஐக்கிய அமேரிக்காவாகும் . இவர்களில் மில்லியன் கணக்காகனவர்கள் குறைந்த அளவில் ஆதாயம் செய்யப்பட்ட மக்கள் - குர்திஷ் , யமன் , புஷ்துன் , சோமாலியா - போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் . இவர்களுக்கு பல நூற்றாண்டுகளாக சுவிசேஷம் மறுக்கப்பட்டு வந்தது . சரித்திரத்தில் முதன்முறையாக நியூயோர்க் , ஹூஸ்டன் , லாஸ் ஏஞ்சல்ஸ் , சான் பிரான்சிஸ்கோ , அதே போல் டொராண்டோ , லண்டன் , ஆம்ஸ்டர்டாம் , வான்கூவர் மற்றும் பிற நுழைவாயில் நகரங்களில் வசிக்கிறார்கள் . தேவன் புதிய காரியங்களை செய்துகொண்டிருக்கிறார் ! உலகத்தின் மூ லைகளில் உள்ளவர்களை பிரதான கிறிஸ்தவ தேசங்களுக்கு கொண்டுவருகிறார் .   இதற்கு அமெரிக்கர்களின் மாறுத்தரம் என்ன ? 2001 ம் ஆண்டு , கிறிஸ் என்ற இளம் மிஷனரி மேற்கு ஆபிரிக்காவின் மாலி தேசத்துக்குச் சென்று , மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் பம்பாரா மொழி பேசக