Posts

Showing posts from August, 2013

சொனிகே முஸ்லீம்கள்

சொனிகே முஸ்லீம்கள் இந்த சோனிக்கே மக்கள் ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் உள்ள சகாரா பாலைவனப் பகுதியில் மேற்கு பகுதியான சாஹேலில் வசிக்கின்றனர் . அங்கு சாதாரணமாக பகல்நேர வெப்பநிலை 45 பாகை செல்சியஸாக இருக்கும் . இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அவர்கள் பயிரிடும் தொழிலும், கால்நடை பராமரிப்பிலும் ஈடுபடுகின்றனர். இவர்கள் பொதுவாகவே கூட்டுக் குடும்பமாக சேர்ந்து மண் ( அ ) சிமெண்ட் கற்கள்கொண்ட வீடுகளில் வசிக்கின்றனர் . ஆண்களில் அநேகர் தங்கள் குடும்பங்களை விட்டு வேலைத் தேடி நகரங்களுக்கும் , பட்டணங்களக்கும் பல சமயம் வெளிநாடுகளுக்கும் செல்கின்றனர் . இதனால் நியூயார்க் ,   பாரிஸ் போன்ற நகரங்களில் மிக அதிகளவில் இம்மக்கள் வசிக்கின்றனர் . இவர்கள் தங்கள் மேற்கு ஆப்பிரிக்க மக்கள் இனத்துடன் நெருக்கமான தொடர்புகொண்டும் , சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை தங்கள் குடும்பத்திற்கு அனுப்பியும் தாங்குகின்றனர் . இந்த சோனிக்கே மக்கள் இஸ்லாமியராக இருப்பதினால் தங்களை அடிப்படைவாதிகளாக அடையாளங்காட்டிக் கொண்டு பெருமிதம் கொள்கின்றனர் . ஒரு நாளைக்கு

டெக்கானி முஸ்லீம்கள்

இளவரசி வேலைக்காரியானாள் டெக்கான் என்று சொல்லப்படும் இஸ்லாமியர் 14 ஆம் நூற்றாண்டிலிருந்து டெக்கன் சமவெளியை ஆளுகை செய்து வருகிறார்கள், டெக்கான் அரசாங்கம் (ஹைதராபாத்) இந்திய அரசாங்கம் இஸ்லாமிய ஆளுகையிலே 1948 ஆம் ஆண்டு (நிஸாம் ராஜவம்சம்) போய் சேரும் வரையிலே அது ஒரு இளவரச மாநிலமாக இரண்டு நூற்றாண்டுகள் காணப்பட்டது. டெக்கானி என்பவர்கள் ஆளுனர்கள், அரச உரிமையாளர்கள், கடை உரிமையாளர்கள், தச்சர்கள், வாகன ஓட்டுனர்கள் போன்றோரி லிருந்து வந்தவர்களாவார்கள். ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஹைத்ராபாத்தில் அதிகளவிலான டெக்கானி இஸ்லாமியா ; ( சுமார் 25 இலட்சம் ) வசிக்கின்றனர் . அவர்களில் 95%   சுன்னி முஸ்லீமாகவும் 5 % ஷியா முஸ்லீமாகவும் தங்கள் நம்பிக்கையில் உறுதியான சூபிகள் தாக்கம் கொண்டுள்ளனர் . குறைந்த சுவிசேஷம் சென்ற பாரிய குழுவினர் உலகத்திலே பெருங்கூட்டமான டெக்கானி மக்கள் சிறிதளவே சந்திக்கப்படுகிறார்கள் . இவர்கள் தங்கள் ஆதிக்கத்திலும் , செழிப்பிலுமிருந்து குறைவுபடத்தொடங்கி வறுமையிலும் வசதியற்ற நிலையிலும் நம்பிக்கையை இழந்திருக்கிறார்கள் . அவர்களுக்கு நம்பிக்கைய

“லைலதுல் கத்ர்”

வல்லமையான இரவு “லைலதுல் கத்ர் ” இதற்காக ஏற்கனவே துஆ செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளோம் . ஆம் நாம் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இதை முக்கியப்படுத்துகிறோம் . இது மிகவும் முக்கியமானது , மாற்றங்கொடுக்ககூடியது . ஆதலால் இந்த வல்லமையின் இரவுக்காக நாம் கரம் கோர்த்து மீண்டும் துஆ செய்யவேண்டும் . அனேக இஸ்லாமியர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமைப் பெற இந்நேரத்திற்காக தாங்கள் திறந்த மனதுடன் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் . சிலர் மலக்குகளால் விசேஷித்த வேண்டுதல்கள் அருளப்படுகிறது என்று எதிர்பார்க்கின்றனர் . மற்றவர்கள் மலக்குகளிடமிருந்து புதிய வருடத்திற்கான அறிவிப்பை எதிர்ப்பார்க்கின்றனர் . ( இந்த வல்லமையின் இரவே , “ அதிகாரப்பூர்வமான கட்டளை ” பெறும் இரவாக கருதப்படுகிறது ) இஸ்லாமிய பெண்கள் , இந்த இரவு தொழுகைக்குப்பிறகு குழந்தை பாக்கியத்தை பெறுவர் என நம்புகிறார்கள் . ஆண்கள் , சுகமும் ஆன்மீகபெலமும் உண்டாகும் என நம்புகிறார்கள் . முக்கியமாக அனேக இஸ்லாமியர்கள் இறைவனிடமிருந்து ஒரு தனிப்பட்ட தொடுதலைப்பெற வாஞ்சித்து உண்மையா