Posts

Showing posts from July, 2016

அல்லாஹ் என்று அழைக்கக் கூடாதா?

இஸ்லாமிய மரபு மொழிபெயர்ப்புகள் இஸ்லாமும் கிறிஸ்தவம் போன்றே ஒரு உலக மதமாகும். அனைவரையும் முஸ்லீம்களாக மாற்றுவதே அதன் குறிக்கோளாகும் . ஏழாம் நூற்றாண்டின் அரபு கலாச்சாரத்தின் அணுகுமுறையை இன்றும் தவிர்க்கமுடியாமல் இருக்கிறது . உலகெங்கும் உள்ள முஸ்லீம்கள் அரபுமொழியில் பிரார்த்திக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் . அவர்கள் வேத நூல் அரபியில் மட்டுமே இருக்கிறது . கிறிஸ்தவம் சுதேச மக்கள் கலாச்சாரத்துக்கும் அவர்கள் மொழிக்கும் மொழியாக்கம் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது . நித்திய இறைவனையும் அவர் படைப்புகள் பற்றிய செய்திகளையும் யூத கலாச்சரத்திலிருந்து தத்தெடுத்து, அவர்கள் சொந்த மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படுகிறது . சுதேச கலாச்சாரத்துக்கு சுவிசேஷத்தை மொழியாக்கம் செய்து கொடுப்பதில் கிறிஸ்தவம் முன்னிலையில் உள்ளது . உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவ சமுதாயத்தினர் அவர்களது சொந்த மொழிகளிலேயே இறைவனை வணங்குகிறார்கள் . ஒரே இறைவனை ஆயிரக்கணக்கான பெயர்களில் அழைக்கிறார்கள் . ஆனாலும் அவர்கள் அனைவரும் “ ஒரே கர்த்தர், ஒரே விச

லைலதுல் கத்ர் - வல்லமையின் இரவு

கனவுகளை புரியவைப்பவர்கள் ரமளான் மாதத்தின் 27 வது இரவு லைலதுல் கத்ருடைய இரவு என்று அழைக்கப்படுகிறது . இதற்கு “ சங்கைமிகு இரவு ” என்றும் “ வல்லமையின் இரவு ” என்றும் “ இறை செய்திகொடுக்கப்பட்ட இரவு ” என்றும் சொல்வார்கள் . லைலதுல் கத்ர் என்பது ஜிப்ரீல் என்ற தூதன் முஹம்மது நபிக்கு முதன் முறையாக குர்ஆனை வெளிப்படுத்திய இரவாகும் . முஸ்லீம்கள் இதனை சரித்திரத்தில் மிகவும் முக்கிய நிகழ்வாக கருதுகிறார்கள் . இந்த இரவு முழுவதும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள் . இந்த இரவு ஆயிரம் மாதங்களுக்கு சமனானது என்று குர்ஆன்சொல்கிறது . பலர் இந்த இரவில் இறைவனை கனவில் காண ஆசைப்படுகின்றனர் .   கேத் நீண்ட காலமாக முஸ்லீம் உலகில் ஊழியம் செய்து கொண்டிருக்கிறாள் , கனவுகளுக்கூடாக கிறிஸ்துவை பின்பற்றும் அநேக சாட்சிகள்அவளிடம் உள்ளது . அவற்றில் ஒன்று அஹமத் எனும் பாகிஸ்தானின் வாடகை வண்டி ஓட்டுபவரின்   சாட்சியாகும் .   “ நீ கண்ட கனவு என்ன ?” என்று கேத் அஹமதிடம் கேட்டாள் .  “ நான் இந்த கனவை பல முறை கண்டேன் . சூரியனைப் போன்று