மேற்கு ஆபிரிக்காவின் கரிபவ்போய்ஸ் மேற்கு ஆபிரிக்காவின் பகுதிகளில் நவீன நாட்களின் குழந்தைச் சுரண்டலாகவும், கடத்தல் மற்றும் அடிமைத்தனத்திற்கும் காரனமாகக் கருதப்படுவது தொன்றுத்தொட்டு வரலாற்றினடிப்படையின் வாயிலாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு முறையாக இருந்து வந்த இளைஞர்களை இஸ்லாத்தின் அடிப்படைகளை கற்பித்தலும் , குர்ஆனை மனனம் செய்வித்தலுமாகும் . கரிபவுர் மற்றும் டலிப்போய்ஸ் போன்றன மேற்கு ஆபிரிக்காவிலே மக்கள் நிறைந்த இடங்களான மாலி , செனகல்இ பர்கினா , பஸோ குயினியா பிசவு போன்ற இடங்களில் வாழ்கிறார்கள் . இந்த சிறுவர்கள் தங்கள் பெற்றோர்களால் மத்ரஸா அல்லது இமாம்களிடம் அனுப்பப்படுகிறார்கள் . 19 வயதாகும் போது குர்ஆன் முழுவதையும் மனனம் செவிப்பது இதன் நோக்கமாகும் . நாளார்ந்த உணவுக்கும் செலவுக்கும் இவர்கள் பிச்சை எடுப்பார்கள் . சிறுவயதிலே இவர்களுக்கு நல்ல நல்லப் பழக்க வழக்கங்கள் கற்றுக் கொடுக்கப்படுவார்கள் . பயிரிடப்படும் காலத்தில் இவ்விளைஞர்கள் விவசாயிகளுக்கு கொடுக்கப்படுவார்கள் இதன் மூலம் கிடைக்கும் வருமானத்...
Comments
Post a Comment